கரூர் vs சுங்காந்திடல் இறுதி போட்டி

கரூர் vs சுங்காந்திடல் இறுதி போட்டி

முப்பதாயிரத்தை வெல்லப்போவது யார்?
தஞ்சை சுங்காந்திடல் நடைபெற்ற மாபெரும் கபடி  இறுதி  போட்டி விமர்சையாக நடைபெற்றது. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கரூர் அணியானது 14 புள்ளிகளையும் சுங்காந்திடல் அணியானது 7 புள்ளிகளை பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்திலும் இரு அணிகளும் பொருத்தவரை கரூர் அணியானது முன்னிலையில் இருந்து வந்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் கரூர் அணி ஆனது  15 புள்ளிகளையும் சுங்காந்திடல் அணியானது 13 புள்ளிகளையும் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் கரூர் வெற்றி பெறும் என்றே எண்ணப்பட்டது.இப்போட்டின் முடிவில் சுங்காந்திடல் அணியானது 19 புள்ளிகள் கரூர் அணி ஆனது  17 புள்ளிகளையும் பெற்றது. பரபரப்பான ஆட்டத்தின் 
முதல் பரிசான 30 ஆயிரத்தை தட்டி சென்றது சுங்காந்திடல்.

Post a Comment

Previous Post Next Post

ad