20,000 யாருக்கு? வேலங்குடி மற்றும் வீரமரசன் பேட்டை ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி.

20,000 யாருக்கு? வேலங்குடி மற்றும் வீரமரசன் பேட்டை ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி.

தஞ்சை வீரமரசன்பேட்டையில்  நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியில்
இறுதி ஆட்டம் வேலங்குடி மற்றும் வீரமரசன் பேட்டைக்கு இடையே நடைபெற்றது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் வீரமரசன்பேட்டை  4 புள்ளிகளையும் வேலங்குடி 7 புள்ளிகளையும் பெற்றது .
15 வது நிமிடத்தில் வேலங்குடி 17 புள்ளிகளையும், வீரமரசன் பேட்டை 11 புள்ளிகளும் பெற்றது .
ஆட்டத்தின் இறுதியில் வேலங்குடி 23 புள்ளிகளையும் வீரமரசன்பேட்டை 13 புள்ளிகளையும் பெற்றது. 
வேலங்குடியானது வெற்றி பெற்று 20 ஆயிரத்தை  தட்டி சென்றது .

Post a Comment

Previous Post Next Post

ad