சிவகங்கை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கான கபடி போட்டி

சிவகங்கை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கான கபடி போட்டி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் முல்லியாரேந்தல்   கிராமத்தில் தை திருநாாளை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் இணைந்து நடத்தும் 30ஆம் ஆண்டு மாபெரும் கிராமிய கபாடி போட்டி.

முதல் பரிசு - 30 ஆயிரம் 

இரண்டாம் பரிசு -20 ஆயிரம் 

மூன்றாம் பரிசு- 15 ஆயிரம்

எட்டாம் பரிசு வரை உண்டு.

நுழைவு கட்டணம்:701

சிறந்த ரைடர்க்காண பரிசு ,சிறந்தகார்னர்க் கான பரிசு. மேலும் விவரங்களுக்கு போஸ்டரை பார்க்கவும். 

Post a Comment

Previous Post Next Post

ad