விருதுநகரில் மாபெரும் கபடி போட்டி.

விருதுநகரில் மாபெரும் கபடி போட்டி.


 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கீழஓட்டம்பட்டி கிராமம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் சௌந்தர்ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் முன்னோடி கபடி போட்டி.
இப்போட்டியை  பொறுத்த வரை எடையானது 55 கிலோ இருக்க வேண்டும்.
நாள் :7 ,8 ,1 /2023 
முதல் பரிசு 15 ஆயிரம் 
இரண்டாம் பரிசு 13 ஆயிரம் 
மூன்றாம் பரிசு பத்தாயிரம் இவற்றுடன் கோப்பையும் வழங்கப்படும்.
பதினாறாம் பரிசு வரை உண்டு. மேலும் விபரங்களுக்கு போஸ்டரை பார்க்கவும். 


Post a Comment

Previous Post Next Post

ad